மிதிவண்டி

நிலப் போக்குவரத்து ஆணையமும் போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கையில், சாலைகளில் மிதிவண்டி ஓட்டுவது தொடர்பான விதிமுறைகளை மீறிய 22 பேர் பிடிபட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைந்ததன் 82வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இடம்பெறுகிறது தேசிய மரபுடைமைக் கழகத்தின் வருடாந்தர ‘சிங்கப்பூருக்கான போர்’ (Battle for Singapore) கண்காட்சி.
கொச்சி: ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
பீஷானுக்கும் நகர்ப்பகுதிக்கும் இடையே மிதிவண்டி ஓட்டிகள் பயணம் செய்யும்போது தீவு விரைவுச்சாலையைக் கடக்க அதிகச் சிரமத்திற்கு உள்ளாவதை அடுத்து 2027ஆம் ஆண்டு முதல் திறக்கப்படும் புதிய உயர்த்தப்பட்ட பாலம் ஒன்றின்வழி எளிதில் பயணம் செய்யலாம்.
ஹாங்ஜோ: உலகப் புகழ்பெற்ற காற்பந்து ஆட்டக்காரர்களின் பெயர்களைக் கொண்டுள்ள இரு இந்திய விளையாட்டாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.